கடந்த மாதத்தில் இடைவிடாது நடந்த திருமணங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு மகிழ்வான திருமண நிகழ்விற்கு நம்மை தூத்துக்குடிக்கு வரவேற்கிறார் நமது பாசத்திற்குரிய கந்தசாமி. தூரங்களைப் பாராமல், பலரையும் நேரில் வந்து அழைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நாமும் தவறாது கலந்துகொண்டு, மணமக்களை மன மகிழ்வோடு வாழ்த்துவோம் வாருங்கள்!
நாமும் தவறாது கலந்துகொண்டு, மணமக்களை மன மகிழ்வோடு வாழ்த்துவோம் வாருங்கள்!
இடம்: மரியா மஹால், முத்தையாபுரம், திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி.
தொடர்புக்கு: 91591 92722 / 99949 79813
No comments:
Post a Comment