Friday, September 2, 2011

திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் நண்பன் வசந்த் திருமணத்திலே............ 01 &  02 / 09/ 2011

இளவரசன், திருப்பூர் ரமேஸ், வசந்த் தம்பதியர், கள்ளகுறிச்சி பிரசன்னா & சிரில்
















பிரசன்னமான மூன்று பிரசன்னாக்கள்

கடலூர் பிரசன்னா, கார்த்தி, தேனி பிரசன்னா & கள்ளகுறிச்சி பிரசன்னா

 


Monday, August 15, 2011

திருவண்ணாமலைக்கு தயாராவோம்...

நண்பர்களே,
நமது அன்பிற்குரிய திருவண்ணாமலை ச்ச்சுகினியா வசந்த் தனது திருமணத்திற்கு EICT அன்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்.

செப்டம்பர் 2 ஆம் நாள் திருமணத்திற்கு, இம்மாதம் 28 ஆம் நாள் தான் குவைத்திலிருந்து திரும்புவதால், அனைவரிடமும் அலைபேசியில் அழைப்பது சற்றே இயலாத காரியமாக இருப்பதாலும் இதனையே நேரடி அழைப்பாக எண்ணி திருவண்ணாமலைக்கு தனது திருமணத்திற்கு வருமாறு அழைக்கிறார்.

திருமணத்திற்கு வருகை புரிபவர்களுக்கு மூன்று நட்சத்திர ஓட்டலில் அறையும் (A/C) ,இரண்டு டாட்டா சுமோவும் (A/C) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; என்பதனையும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.


திருமண நாள்: 02 /09 /2011
இடம்: திருவண்ணாமல

தொடர்புக்கு: vasanth_rr@yahoo.com






Monday, July 4, 2011

முத்துராஜ் திருமணத்தில்...

வலமிருந்து கிங்ஸ்டன், கார்த்திக்குமார், திரு & திருமதி. முத்துராஜ், கந்தசாமி & ...
 இனிமையானதொரு வேளையில்






Thursday, June 30, 2011

ஜெயவேல் திருமணத்தில்

தீபக், அரவிந்த், ஜெயவேல், கள்ளகுறிச்சி பிரசன்னா, நித்தியானந்தன், சிரில், ரமேஸ், விஜயமங்கலம் பாலன், குன்னத்தூர் யுவராஜ்
 
கோவை குற்றாலத்தில்





Monday, June 27, 2011

நண்பன் முத்துராஜுக்கு கல்யாணம்

நண்பர்களே,
நமது பாசத்திற்குரிய நரக்கோல் முத்துராஜ். தனது திருமணத்திற்கு உங்கள் அனைவரையும் ஆவலோடு எதிர்பார்க்கிறார். தவறாது கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்போம். வாருங்கள்.....


நாள்: 03/07/2011
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்
தொடர்புக்கு: 99403 99170

Saturday, June 25, 2011

டே மாப்ள வந்துருங்கடா....


மச்சான் எனக்கு ஜூன் 29 ஆம் தேதி கோயம்புத்தூர்ல வச்சு கல்யாணம் எல்லாரும் வந்து வாழ்த்தனுங்கிறது என்னோட ஆசை. லேட்டா சொன்னதுக்கு என்னை மன்னிசிருங்க.
அன்போட ஜெயவேல் 

திருமண நாள்: 29/06/2011
இடம்: கோயம்புத்தூர்.
தொடர்ப்புக்கு: 93632 07690

Tuesday, January 18, 2011

அழைப்புகள்!!!

நமக்கு பெரும்பாலும் வரும் அழைப்பு திருமண அழைப்பு தான். ஒரு சிலர் தங்கள் அண்ணன், தங்கை திருமணத்திற்கு அழைக்கிறார்கள் அல்லது தங்கள் திருமணத்கிற்கு அழைக்கிறார்கள். ஆனால் நமக்கு வாய்ப்புகள் ஒரளவு வாய்ப்பது அல்லது நாம் செல்ல முயற்சி எடுப்பது நண்பர்களின் திருமணத்திற்கு தான்.

சரி திருமணத்திற்கு அழைத்தாயிற்று அடுத்தது எத்தனை பேர் வருவார்கள் என விசாரித்து அவர்கள் தங்க அறை எங்கே எடுப்பது யார் அவர்களை கவனித்து கொள்ள அனுப்புவது போன்ற திட்டமிடல்கள் தொடங்கி விடுகின்றது.

இது எதற்காக?

அவர்களின் வாழ்த்துக்களை பெறுவதற்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் அவர்களுடன் ஒரு மகிழ்வான தருணத்தை பகிர்ந்திருக்கிறோம் என்றும் நினக்கலாம். ஆனால் வந்தவர்க்கள் என்ன செய்கிறார்கள்? மண்டபத்தில் எத்தனை மணி நேரம் என்பதை விட எத்தனை நிமிடங்கள் இருந்தார்கள் என்று கணக்கிடும் வகையில் மட்டுமே அவர்க்கள் இருப்பு உள்ளது. இது சரி தானா?

சரியே! எப்படி?