Monday, February 3, 2014
Tuesday, January 21, 2014
ராஜ ராஜன் அழைக்கிறார்...
பாசத்திற்குரிய நண்பன் ஜெகதீஷ் ராஜ ராஜன் தனது திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறான். நேரில் வருகை தந்து வாழ்த்த வேண்டும் என விரும்புகிறான்.
விடுமுறை நாளாக இருப்பதால் தவறாது வருகை புரிந்து மனமாற வாழ்த்தலாம் வாருங்கள்.
திருமணம்
நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: ரத்னா கல்யாண மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை.
வரவேற்பு
நாள்: 02 பிப்ரவரி 2014.
இடம்: கே.டி.கே. திருமன மண்டபம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர்.
நேரம்: மாலை 7.00 மணி முதல் இரவு 9 மணி வரை.
தொடர்புக்கு: 96003 32135
Location:
Arumuganeri, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)