நமது கல்லூரிக்காலங்களில், நவம்பர் மாதம் என்றாலே அரியர் எழுதும் ஞாபகம்தான் வரும். தோல்வி அடைந்த பரீட்சையை வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் மனது எதிர்பார்த்து துடிக்கக்கூடிய சூழ்நிலையை இந்த 2008 நவம்பர் ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆம் இந்த வாரத்தில் நமது நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, தேடிக்கொண்டிருந்த நண்பர்கள் யோகேஷ், கள்ளக்குறிச்சி பிரசன்னா, முத்துக்குமார், அய்யாசாமி ஆகியோரின் தொடர்பு எங்கள் கிடைத்து அனைவரிடமும் நீண்ட காலம் கழித்து பேசியது மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதே வேளையில் EEE பாபு நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் திருமணம் முடித்த செய்தி சிறிது மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது விட்டுப்போன நட்பினை தொடர இந்த நவம்பர் மாதம் உதவிய வேளையில், அரியர் எழுதிய காலங்களும் நினைவுகளில் வந்து போனது சந்தோசத்தையே ஏற்படுத்துகின்றது.
ஆம் இந்த வாரத்தில் நமது நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, தேடிக்கொண்டிருந்த நண்பர்கள் யோகேஷ், கள்ளக்குறிச்சி பிரசன்னா, முத்துக்குமார், அய்யாசாமி ஆகியோரின் தொடர்பு எங்கள் கிடைத்து அனைவரிடமும் நீண்ட காலம் கழித்து பேசியது மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதே வேளையில் EEE பாபு நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் திருமணம் முடித்த செய்தி சிறிது மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது விட்டுப்போன நட்பினை தொடர இந்த நவம்பர் மாதம் உதவிய வேளையில், அரியர் எழுதிய காலங்களும் நினைவுகளில் வந்து போனது சந்தோசத்தையே ஏற்படுத்துகின்றது.
No comments:
Post a Comment