

அனைவருக்கும் அறிமுகமானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான திருப்பூர் ரமேஸ்குமார் தனது திருமண வரவேற்பிற்கு நண்பர்கள் அனைவரையும் ஆவலோடு அழைக்கின்றார். திருப்பூர் ரமேஷ் குமார் தனது துணைவியின் கரம் பற்றி உங்கள் வாழ்த்துக்களையும், வருகையையும் எதிர்பார்க்கிறார்.
திருமண வரவேற்பு : மே 28
இடம்: உமியா மகால், பாளையக்காடு. (திருப்பூர் - ஊத்துக்குளி சாலை)
நேரம்: பகல் 11.00 முதல் 3.00 வரை தொடர்புக்கு: 9843160506
No comments:
Post a Comment