நம்முடைய நண்பன் அப்புச்சி வினோத்தின் தந்தையார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அகால மரணமடைந்து விட்டார். பெற்றோரை பிரிந்து வாடும் நம்முடைய நண்பன் வினோத் குமாருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் .....
மேலும் அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
மேலும் அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
வருத்தத்துடன்,
ஜகதீஷ்
No comments:
Post a Comment