Monday, July 28, 2008

தொடர்பு கொள்க

Anton Deeparaj...................+6584125141
"Appuchi" Vinoth Kumar....09388571069
Aravindh Madurai................9894101101
"Kosa" Backiyaraj...............+971505092677
Dilip Madras........................9840095945
Edwin....................................+9750797044
Elavu @ Elavarasan............9841355108
Jhon.......................................+6594495615
"Poonai" Kandhasamy........+6583583296
"Kumbakonanga" Karthi.....9443972635
"Haa...Yaeeee..." Karthik Kumar .....+966532124463
Kingston Binu.......................9840019073
"KP" Krisna prakash...........+966563955336
Muthuraj................................9940399170
"Cycle" Subiner...................+971556909807
"Amway" Pankaj Kumar......9940092546
"panjer" Manikandan...........9944646578
"palvaadi" Ponraj.................9865089253
Prasanna...............................9790157650
"Collector" Raja Rajan........
Ravi sankar..........................9940599004
Sudhakar..............................+6593718713
"Poolaatti" Suresh..............09824167860
"itchukiniya" Vasanth.........+9657261759

திரவியம் தேடும் நண்பர்கள்

நேற்று காலையில், "தமிழனால் சிறந்து விளங்கும்" சிங்கப்பூரை மேலும் சிறப்பாக்கும் நம் நண்பர்கள் தொடர்புகொண்டார்கள். விடுமுறையை கொண்டாட நண்பர்கள் அன்டன், கந்தசாமி, சுதாகர், ஜான், சந்தோஷ் ஆகியோர் கூடி களிப்படைந்திருக்கிறார்கள். அந்த மதி மயக்கும் வேளையில் என்னோடு அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த வலை தளம் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார்கள்! இது சிறப்படைவதே நண்பர்களால் தானே. கடல் கடந்தும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமா? புண்ணியமா? இல்லை நண்பர்களுக்குள் இருக்கும் பாசம் அல்லவா? பாசத்தின் விளை நிலம் தமிழ் நாடு என்றால்; அதை விளைவிப்பவர்கள் நாமல்லவா? நாமெல்லாம் சந்தித்து பத்து ஆண்டுகளும், பிரிந்து ஆறு ஆண்டுகளும் ஆகின்றன. அனைவரும் மீண்டும் ஒரு நாள் சந்திப்பது கூடுமா? எனும் சமயத்தில் சிறு சிறு வட்டமாக சென்னையிலும், ஹோசுரிலும், துபாயிலும், சிங்கப்பூரிலும் நண்பர்கள் இருப்பது கூடும் என நினைக்க வைக்கிறது.
சக நண்பர்களின் அலைபேசி எண்கள் கிடைக்காமல் பரிதவிப்பது எப்பொழுதும் நடக்கிறது. அந்த தொல்லைகளை நீக்க நமது மற்றொரு வலை தளமான http://www.eict99-2k2.blogspot.com/ ஐ க்ளிக் செய்யுங்கள்.

Tuesday, July 8, 2008

குரங்கு கையில் பூமாலை

தலைப்பை பார்த்தவுடனே உணர்ந்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆம் மதுரை கோசாவிற்கு கல்யாணம்! குரங்கு கையில் கிடைக்கப்போகும் பூமாலை யார்? என்பதை காண நீங்கள் ஆவல் கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும்! இருந்தாலும், பாக்கியராஜ் "வாழ்நாள் அடிமைசாசனம்" எழுதிகொடுக்கும் நாளை காண நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றான். ஆகஸ்ட் முதல் வாரத்தில் (சரியாக நாள் தெரியவில்லை) அநேகமாக திருமணம் என்பது உறுதியான தகவல். பாக்கியராஜ் அனைவரின் அலைபேசி எண்களையும் கேட்டுள்ளான். பாக்கியராஜய் தொடர்பு கொள்ள 00971505092677.

See Current Updates

Click me
www.eict99.blogspot.com

Tuesday, July 1, 2008

மறக்க முடியுமா


27ஆம் நாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிமை மிகு நிகழ்வுகளையும், கடந்து வந்த பாதையின் துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்கியது. ஆறு வருடங்கள் கழித்து சந்திப்பதால் மிகவும் மகிழ்வோடு பலரையும் யெதிர்பார்த்தோம் ஆனால் வந்திருந்த நண்பர்கள் அதனை மறக்கச்செய்தனர். அன்றைய தினம் சுதாகர், கிங்க்ஸ்டன், பொன்ராஜ், பங்கஜ், லிபின், பிரசன்னா & சிறில் ஆகியோர் சந்தித்தோம்.
நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளமுடியாத மதுரை கோசா பாக்கியராஜிடம் அனைவரும் அலைபேசியில் உரையாடினோம் மற்றும் எட்வின், பால்சுபிநேர், நிஞ்சக் கார்த்திக், கும்பகோணம் கார்த்தி ஆகியோரிடமும் நினைவுகளை பரிமாறிக்கொண்டோம். ஜான், கந்தசாமி, வசந்த், பிரகாஷ், ரவிசங்கர் போன்றவர்களுக்கு முயற்சி செய்தோம், தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து அவர்கள் வருந்தியதாக கேள்விப்பட்டு கவலைகொண்டோம்.
மீண்டும் இதைப்போன்று ஒரு நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அனைவரும் இதயத்தின் ஆழத்தில் இருன்ற்து கூறியது மறக்க முடியாதது.

மறக்க முடியுமா

27ஆம் நாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிமை மிகு நிகழ்வுகளையும், கடந்து வந்த பாதையின் துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்கியது. ஆறு வருடங்கள் கழித்து சந்திப்பதால் மிகவும் மகிழ்வோடு பலரையும் எதிர்பார்த்தோம் ஆனால் வந்திருந்த நண்பர்கள் அதனை மறக்கச்செய்தனர். அன்றைய தினம் சுதாகர், கிங்க்ஸ்டன், பொன்ராஜ், பங்கஜ், லிபின், பிரசன்னா & சிறில் ஆகியோர் சந்தித்தோம்.
நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளமுடியாத மதுரை கோசா பாக்கியராஜிடம் அனைவரும் அலைபேசியில் உரையாடினோம் மற்றும் எட்வின், பால்சுபிநேர், நிஞ்சக் கார்த்திக், கும்பகோணம் கார்த்தி ஆகியோரிடமும் நினைவுகளை பரிமாறிக்கொண்டோம். ஜான், கந்தசாமி, வசந்த், பிரகாஷ், ரவிசங்கர் போன்றவர்களுக்கு முயற்சி செய்தோம், தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து அவர்கள் வருந்தியதாக கேள்விப்பட்டு கவலைகொண்டோம்.
மீண்டும் இதைப்போன்று ஒரு நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அனைவரும் இதயத்தின் ஆழத்தில் இருன்ற்து கூறியது மறக்க முடியாதது.