சக மனிதனையும் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் கடந்து வாழ்த்துவது தமிழர் தம் பண்பாடு. ஆனால் சக மனிதனையும், நண்பர்களையும் வாழ்த்ததவறினால் அது மாபெரும் குற்றமாகும். இதோ பண் நீ பாடு
ரமலான்
உண்ணா நோன்பிருந்து
உயர்வான சிந்தைகள் பல கொண்டு
மறைவான எண்ணங்கள் தவிர்த்து
தானம் பல செய்து
தாவி அணைக்கும் ; சக
சகோதரனே!
துன்பங்கள் யாவும் மறைந்து
இன்பங்கள் யாவும் கூடி வர
வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகின்றோம்!
பாபா, ஆசிக் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துக்களை EICT நண்பர்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
1 comment:
dear friends' really lot's of tears in my eyes to see this web. so late i join with u. any how i m very happy 2 read our group guys activities.
this is santhosh (thiruvannamalai). presently i m working in singapore. my no 0065 82617977. mail rsksanthoshkumar@yahoo.co.in
Post a Comment