மீண்டும் ஒரு காதல் கல்யாணத்தை காண திலீப்பால்(Chemical) அழைக்கப்படுகிறீர்கள். பெரும்பாலும் காதல் சில ஆண்டுகள் நீண்டிருந்தாலும், திருமணம் குறுகிய இடைவெளியில் நடப்பது பெற்றோர் மனம் மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்திலா அல்லது ஆனது ஆயிற்று தொல்லை ஒழிந்தால் சரி என்ற கவலையிலா என்பது காதல் திருமணம் புரிந்தோரிடம்தான் கேட்க வேண்டும். எது எப்படி இருப்பினும் சரி சாதி & மதம் கடந்து திருமணம் புரிவது சமுதாய வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் காரணியாகும். அப்படிப்பட்ட திருமணம் புரிவோர் இருமனமும் கோணாமல் இறுதி வரை வாழ்வது ஒன்றுதான் பெற்றோருக்கும் நடத்தி வைக்கும் அன்பர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையும்.
நமது பாசத்திற்குரிய நண்பன் திலீப் தனது திருமணத்திற்கு நமது நண்பர்கள் அனைவரையும் இந்த வலைத்தளம் மூலமாக அன்போடு அழைக்கிறான்.
நாட்கள் மிகக்குறைவு எனினும் முடிந்த வரை அனைவரும் தவறாது கலந்து கொள்ள முயற்சி எடுங்கள். ஏனெனில் நண்பர்களின் திருமணங்கள் தான் நாம் சந்தித்து கடந்த காலங்களின் மகிழ்ச்சியையும், நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. உள்ளூரில் இருப்பவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். வெளியூரில் இருப்பவர்கள் வாழ்த்துச்செய்தி அனுப்ப மறவாதீர்கள்.
திருமண நாள் : 21.01.2009
இடம் : பட்டி வீரன்பட்டி, வத்தலகுண்டு
வரவேற்பு : 24.01.09
சென்னை நியூ வுட்லண்ட்ஸ், ஆர் கே சாலை, மாலை 6 மணிக்கு மேல்
தொடர்புகொள்ளுங்கள் :
திலீப்- 9840095945
மின்னஞ்சல்: dilipinchn@gmail.com
நாட்கள் மிகக்குறைவு எனினும் முடிந்த வரை அனைவரும் தவறாது கலந்து கொள்ள முயற்சி எடுங்கள். ஏனெனில் நண்பர்களின் திருமணங்கள் தான் நாம் சந்தித்து கடந்த காலங்களின் மகிழ்ச்சியையும், நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. உள்ளூரில் இருப்பவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். வெளியூரில் இருப்பவர்கள் வாழ்த்துச்செய்தி அனுப்ப மறவாதீர்கள்.
திருமண நாள் : 21.01.2009
இடம் : பட்டி வீரன்பட்டி, வத்தலகுண்டு
வரவேற்பு : 24.01.09
சென்னை நியூ வுட்லண்ட்ஸ், ஆர் கே சாலை, மாலை 6 மணிக்கு மேல்
தொடர்புகொள்ளுங்கள் :
திலீப்- 9840095945
மின்னஞ்சல்: dilipinchn@gmail.com
No comments:
Post a Comment