தனி மனிதன் என்ற நிலையைத் தாண்டி, சமுதாயத்தின் மதிப்புமிக்க ஒரு அங்கத்தினராக மாற்றுவது திருமணம். அத்தகையதொரு புதியதொரு வாழ்க்கைப்பயணத்தில் மாறுபட்ட சூழ்நிலையில் அடியெடுத்து வைத்திருக்கும் இரு நண்பர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பரவாயில்லை இனிமேல் நண்பர்கள் தங்களது திருமணத்திற்கு பிற நண்பர்களை அவர்கள் வந்தாலும், வராவிட்டாலும் அழைப்பது ஒவ்வொருவரின் கடன் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.