அது என்ன அணுகுதல் தலைப்புல இருக்குனு நினைக்கிறயா?
அணுகுதல்னா நிறைய எழுதலாம் தான் ஆனா நான் எழுத போறது அது இல்ல மச்சி நமக்குள்ள இருக்குற நட்பின் அனுகுமுறை பத்தி...அதுல என்ன இருக்குதான யோசிக்கிற
நான் எதுவுமே எழுத போறது இல்ல, "நீ" தான் எழுதனும்.
நான் நினைக்குறது ஒன்னே ஒன்னு தான், எப்படி நமக்குள்ள இந்த இடைவெளியை குறைக்கிறது தான்...என்ன தான் சிரில் இந்த இடைவெளி குறைக்க சில படிகள் முன்னேடுதாலும் ஆங்காங்கே தொய்வு இருப்பதாக என் எண்ணம்.
ஏன்னு யோசிச்சா சில காரணம் தோணுச்சு
1.இணையம் (INTERNET)
2.பகிர்வதற்க்கு ஒன்னும் இல்லாதது போன்ற ஒரு மாய தோற்றம்
(NOTHING TO BE SHARE WITH OURSELVES)
3. முன்னிருத்தாமை அல்லது வட்டம் இல்லாமை.
4.தயக்கம் (SHYNESS)
5.கடந்த காலங்களில் தேங்கி நிற்பது.
இதையும் தாண்டி உங்களுக்கு நிறைய தோணும், இல்ல மாற்றுக் கருத்து இருக்கும். ஆகவே, தயவுசெய்து இதில் பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment