என் அன்பு நண்பர்கள் பிரசன்னா மற்றும் வேங்கடேஷ்க்கும் இன்று மணவிழா!!!
அங்கு இரு மனமும் திருமணத்தில் முடிந்து இத்தினத்தில் இருந்து நல்வாழ்கையை தொடங்குகின்றனர்.
திருமணத்தில் கலந்துகொள்ளமுடியாமல் தூரத்தால் நாங்கள் பிரிந்திருந்தாலும், உள்ளத்தில் திருமணத்தில் இருந்ததாய் எண்ணி அவர்களை வாழ்த்துகின்றோம்.
நண்பர்கள் அவரவர் தம் மனைவியுடன் சகல செல்வங்களும் பெற்று என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
நண்பர்கள்.
No comments:
Post a Comment