Thursday, December 11, 2008

உடலை பேணு!!

அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறதா? குடற்புண் அல்லது `அல்சர்' ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், அல்சர் மட்டுமே வயிற்று வலிக்கு பொதுவான காரணமாகாது. ஒரு சிலர் அல்சர் பிரச்சினைக்கு 5 ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டு வருகிறேன். ஆனால் இன்னமும் குணமாகவில்லை என்று கூறுவார்கள்.

வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் முன் சிறுகுடல் புண் (அல்சர்) பிரச்னை. ஆனால், இதனை பலர் நம்ப மறுக்கிறார்கள்.

முன் சிறுகுடல் பகுதியில் புண் (டியோடினல் அல்சர்) ஏற்படுவது இப்போது அரிதாகி விட்டது என்றே கூற வேண்டும்.

சிலர் அல்சர் என தாங்களே முடிவு செய்து கொண்டு, மருந்து கடைகளுக்குச் சென்று சுய மருத்துவம் செய்வதோடு, பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வயிற்றில் வலி வரலாம். குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.

எனவே வயிற்று வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தல் மிக முக்கியம். குறிப்பாக உணவுக் குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகி றது.

சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.

உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். உணவுக்குப் பின் அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் குடல் பிரச்னை குறிப்பாக சுருக்கம் மற்று ம் புற்றுக் கட்டியாக இருக்கக்கூடும்.

பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு புற்று நோய் காரணமாக இருக்கக்கூடும். மலக்குடலில் ஏற்படும் புற்று நோய் காரணமாக வயிற்று வலி, மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப் பெருக்கம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சர் மட்டுமே உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும்.

எனவே வயிற்று வலி என்ற உடனேயே அல்சர் என்று கருதி, சுய மருத்துவம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வயிற்று வலி தொடரும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப் பகுதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளைச் செய்து கொள்தல் அவசியம். தேவைப்பட்டால் சி.டி. பரிசோதனை பரிந்துரைக்கப்படும். எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யாமல் வயிற்று வலிக்கு "அல்சர்' காரணம் என யாரும் நினைக்க வேண்டாம்.
நன்றி www.webdunia.com

Sunday, November 30, 2008

Who Am I?

என்னை தெரிகிறதா பிரெண்ட்ஸ்,














நான் தான் கள்ளகுறிச்சி பிரசன்னா வினோத் மறந்துவிட்டீர்களா? ஞாபகம் இருந்தால் அலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள்.

Friday, November 28, 2008

நவம்பர் மாதம்!

நமது கல்லூரிக்காலங்களில், நவம்பர் மாதம் என்றாலே அரியர் எழுதும் ஞாபகம்தான் வரும். தோல்வி அடைந்த பரீட்சையை வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் மனது எதிர்பார்த்து துடிக்கக்கூடிய சூழ்நிலையை இந்த 2008 நவம்பர் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆம் இந்த வாரத்தில் நமது நண்பர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, தேடிக்கொண்டிருந்த நண்பர்கள் யோகேஷ், கள்ளக்குறிச்சி பிரசன்னா, முத்துக்குமார், அய்யாசாமி ஆகியோரின் தொடர்பு எங்கள் கிடைத்து அனைவரிடமும் நீண்ட காலம் கழித்து பேசியது மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. அதே வேளையில் EEE பாபு நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் திருமணம் முடித்த செய்தி சிறிது மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது விட்டுப்போன நட்பினை தொடர இந்த நவம்பர் மாதம் உதவிய வேளையில், அரியர் எழுதிய காலங்களும் நினைவுகளில் வந்து போனது சந்தோசத்தையே ஏற்படுத்துகின்றது.

Friday, November 21, 2008

இலட்சியம் என்ன?

பாரதிதாசனின் எழுச்சிமிகு கவிதை. இலட்சியமுள்ள மனிதனின் மானமுள்ள கவிதை! இரசித்துப்பார்!

Tuesday, November 18, 2008

கடிதம்

மாறி வரும் மாற்றங்களுக்கிடையே, புறா விடு தூது, ஓலை, மற்றும் கடிதம்!

நமது தலைமுறையில், நாம் கல்லூரி காலத்தில் அனுபவித்த ஒரு ஒப்பற்றதொரு தொடர்புச்சாதனம் கடிதம். இன்றைக்கு அதி சீக்கிரத்தில் மறக்கப்பட்டு, வலைத்தளம் இன்று நம் இதயங்களை வலைபோட்டு பிடித்து வைத்திருக்கின்றது. கடிதம் எழுதுவது எவ்வளவு அருமையானது என்பதை பலர் காதலியின் கடிதங்களை பார்த்து உணர்ந்திருப்பீர்கள், சிலர் நண்பர்களின் பழைய புகைப்படங்கள் மற்றும் கடிதங்களை பார்த்து நினைவலைகளில் மிதந்திருப்பீர்கள். அப்படிப்பட்டதொரு கடிதம் நம்மால் மறக்கப்பட்டது, ஒரு துரதிர்ஷ்டவசமான சூழல் ஆகும். ஏன் இந்த கடிதமே வலைத்தளப்பதிவாக இருப்பது சிறிது மன வருத்தத்தையே ஏற்படுத்துகின்றது.

இத்தகைய சூழலில் இந்த வலை பதிவு ஏன் பதியப்படுகிறது என்றால், மறுபடியும் நம்மிடையே கடிதம் எழுதும் ஆர்வத்தை தூண்டிவிடுவதர்க்காகத்தான். நாம் நம் வார்த்தைகளை தாளில் எழுதும்பொழுது இருப்பதைவிட, அந்த கடிதத்தை பெற்ற நபர் நீண்ட நாட்களுக்குப்பிறகு அதனை எடுத்துப்படிக்கும்பொழுது அந்த கடிதம் ஏற்ப்படுத்தும் தாக்கத்தின் வீரியம் அதிகம்.

இதனை நாம் என்றேனும் கண்டிப்பாக உணர்ந்திருப்போம்.
அப்படிப்பட்டதொரு உணர்சிக்காலம் எவ்வளவு அருமையானது நண்பா!


அதை நாம் மீண்டும் உயிர்பிப்போமா?
உறவுகளை வளர்க்கவும்;
உரிமைகளை பெறவும்
உதவினாய் கடிதமே!
எத்தனை கிளர்ச்சி?
எத்தனை மலர்ச்சி?
எத்துனை போர்கள்
உன்னால்
அதாகப்பட்டவற்றைஎல்லாம் விட ;
நீ உயிர்பித்த
உறவுகள் எத்தனை
உணர்தொமே இன்று!

Wednesday, October 1, 2008

சக சகோதரனின் துயர் துடைப்பாயா?

அன்புமிக்க நண்பர்களே!
எப்போதும் இல்லாத் அளவிற்கு இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பிற்கு இந்தியாவில், இல்லை இல்லைதமிழகத்தில் ஏதேனும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு எதிர்ப்புகள்காணப்படுகின்றதா? என்றால் கடந்த காலங்களை ஒப்பிடும்பொழுது, தற்போதுநடப்பது மிகச்சொற்பமே என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆனால் ஈழ குமுகாயத்துக்கு அப்பொழுது அதைச்செய்தேன், நேற்று அதைமுடித்தேன் என்று அறிக்கைகளை மட்டுமே விடையாகத்தருகின்றார் நமதுமுதல்வர். அவர் மிகத்தீவிரமாக முயன்றால் மட்டுமே அங்குள்ளபிரச்சனைக்காக நடுவன் அரசு குரல் கொடுக்கும் என்ற சூழ்நிலையில், இந்தியஅரசே "தமிழர்களுக்கு எதிராக உதவி செய்கின்றது" என்ற தகவல் மனதில்வலியை ஏற்படுத்துகின்றது.

இது குறித்து எப்பொழுதும் குரல் கொடுத்து வரும் வைகோ அவர்களின் கருத்துஇதோ உங்கள் பார்வைக்கு,

''‌சி‌றில‌‌ங்க தீவில் சிங்கள இனவாத அரசு, கடந்த 50 ஆண்டுகாலமாக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந் துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சி‌றில‌ங்க அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு ராணுவ உதவியும், தளவாடங்களும், ராடார்களும் தந்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களையும், நிபுணர்களையும் ‌சி‌றில‌ங்க ராணுவ தாக்குதலுக்கு உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது செப்டம்பர் 9ஆ‌ம் தேதி வன்னியில் நடைபெற்ற சண்டையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

சி‌றில‌ங்க தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டுவதாக வைகோ கூறியுள்ளார்.
- நன்றி www.tamil.webdunia.com

Tuesday, September 30, 2008

ரமலான் வாழ்த்துக்கள்

சக மனிதனையும் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் கடந்து வாழ்த்துவது தமிழர் தம் பண்பாடு. ஆனால் சக மனிதனையும், நண்பர்களையும் வாழ்த்ததவறினால் அது மாபெரும் குற்றமாகும். இதோ பண் நீ பாடு

ரமலான்

உண்ணா நோன்பிருந்து
உயர்வான சிந்தைகள் பல கொண்டு
மறைவான எண்ணங்கள் தவிர்த்து
தானம் பல செய்து
தாவி அணைக்கும் ; சக
சகோதரனே!
துன்பங்கள் யாவும் மறைந்து
இன்பங்கள் யாவும் கூடி வர
வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகின்றோம்!

பாபா, ஆசிக் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துக்களை EICT நண்பர்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Monday, September 8, 2008

பிடித்தது புளியங்கொம்பா?

மூன்றாம் தேதி நண்பன் பாக்கியராஜின் திருமணம் சிறப்பாக முடிந்தது. எதிர் பாரா திருப்பமாக பாஸ்கரை(Computer) சந்திதேன். அநேகமாக ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என நம்புகின்றேன். நல்ல வசதியான குடும்பத்தில் பெண் எடுத்துள்ளான் பாக்கியராஜ். பலருக்கும் அழைப்பு அனுப்பவில்லைஎன்று வருத்தப்பட்டார்கள், மறந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் அவன் துபாயில் இருந்து வந்ததே திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகத்தான். இதில் வருந்தத்தக்க நிகழ்வு என்னவென்றால் பத்தாம் தேதி அவன் மீண்டும் துபாய் செல்கின்றான், வருவதற்கு ஒரு வருடம் ஆகுமாம்.
இப்படிப்பட்ட திருமனங்களை காணும்பொழுது நிச்சயம் மாப்பிள்ளையை விட மணப்பெண்ணின் மீதுதான் பரிதாபம் பிறக்கின்றது! எது எப்படி இருப்பினும் பிடித்தது புளியன்கொம்பாக இருப்பதால் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகின்றேன், ஏனெனில் வரும்போது கம்பெனிக்கு முதலாளியாகத்தான் வருவான். Company name Sangeetha(Wife Name) Chemicals

Friday, August 29, 2008

மீண்டும் நினைவலைகளில்

கடந்த ஞாயிறு கடலூர் சுரேஷ் பாபுவை கோயம்புத்தூரில் சந்தித்தேன்நீண்ட நாளாக தொடர்புகொள்ளமுடியாமலும் சிங்கப்பூரில் இருப்பதாகவும் நம்பப்பட்ட யோகேஷ் விருதுனகரில்தான் உள்ளான். பிறகு பஞ்சர் மாமாவின் மூலம் EEE ஓட்டை பல்லன் செல்வகுமாரையும் தொடர்பு கொண்டேன். செல்லப்பனுடன் தொடர்பு கொண்டபோது வெளிநாடு செல்வதற்கு ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளான்.
இந்த வாரம் நிச்சயம் எனக்கு மட்டுமல்ல, பழைய நண்பர்களின் தொடர்பு எண்கள் கிடைத்தது வுங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என நம்புகின்றேன். நண்பர்கள் மறக்க நினைத்தாலும் அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லையே என வருத்தப்பட்டாலும், நிச்சயம் ஏதேச்சையாகவோ, யார் மூலமமாவது அறிந்துகொள்ளப்பட்டு நம் நட்பு நிச்சயம் பலப்படும் என்று கடந்த காலம் நமக்கு உணர்த்தியுள்ளது.

Monday, July 28, 2008

தொடர்பு கொள்க

Anton Deeparaj...................+6584125141
"Appuchi" Vinoth Kumar....09388571069
Aravindh Madurai................9894101101
"Kosa" Backiyaraj...............+971505092677
Dilip Madras........................9840095945
Edwin....................................+9750797044
Elavu @ Elavarasan............9841355108
Jhon.......................................+6594495615
"Poonai" Kandhasamy........+6583583296
"Kumbakonanga" Karthi.....9443972635
"Haa...Yaeeee..." Karthik Kumar .....+966532124463
Kingston Binu.......................9840019073
"KP" Krisna prakash...........+966563955336
Muthuraj................................9940399170
"Cycle" Subiner...................+971556909807
"Amway" Pankaj Kumar......9940092546
"panjer" Manikandan...........9944646578
"palvaadi" Ponraj.................9865089253
Prasanna...............................9790157650
"Collector" Raja Rajan........
Ravi sankar..........................9940599004
Sudhakar..............................+6593718713
"Poolaatti" Suresh..............09824167860
"itchukiniya" Vasanth.........+9657261759

திரவியம் தேடும் நண்பர்கள்

நேற்று காலையில், "தமிழனால் சிறந்து விளங்கும்" சிங்கப்பூரை மேலும் சிறப்பாக்கும் நம் நண்பர்கள் தொடர்புகொண்டார்கள். விடுமுறையை கொண்டாட நண்பர்கள் அன்டன், கந்தசாமி, சுதாகர், ஜான், சந்தோஷ் ஆகியோர் கூடி களிப்படைந்திருக்கிறார்கள். அந்த மதி மயக்கும் வேளையில் என்னோடு அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். இந்த வலை தளம் மிகவும் சிறப்பாக இருப்பதாக கூறியிருந்தார்கள்! இது சிறப்படைவதே நண்பர்களால் தானே. கடல் கடந்தும் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமா? புண்ணியமா? இல்லை நண்பர்களுக்குள் இருக்கும் பாசம் அல்லவா? பாசத்தின் விளை நிலம் தமிழ் நாடு என்றால்; அதை விளைவிப்பவர்கள் நாமல்லவா? நாமெல்லாம் சந்தித்து பத்து ஆண்டுகளும், பிரிந்து ஆறு ஆண்டுகளும் ஆகின்றன. அனைவரும் மீண்டும் ஒரு நாள் சந்திப்பது கூடுமா? எனும் சமயத்தில் சிறு சிறு வட்டமாக சென்னையிலும், ஹோசுரிலும், துபாயிலும், சிங்கப்பூரிலும் நண்பர்கள் இருப்பது கூடும் என நினைக்க வைக்கிறது.
சக நண்பர்களின் அலைபேசி எண்கள் கிடைக்காமல் பரிதவிப்பது எப்பொழுதும் நடக்கிறது. அந்த தொல்லைகளை நீக்க நமது மற்றொரு வலை தளமான http://www.eict99-2k2.blogspot.com/ ஐ க்ளிக் செய்யுங்கள்.

Tuesday, July 8, 2008

குரங்கு கையில் பூமாலை

தலைப்பை பார்த்தவுடனே உணர்ந்த்திருப்பீர்கள் என நம்புகின்றேன். ஆம் மதுரை கோசாவிற்கு கல்யாணம்! குரங்கு கையில் கிடைக்கப்போகும் பூமாலை யார்? என்பதை காண நீங்கள் ஆவல் கொள்ளமாட்டீர்கள் என்பது தெரியும்! இருந்தாலும், பாக்கியராஜ் "வாழ்நாள் அடிமைசாசனம்" எழுதிகொடுக்கும் நாளை காண நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றான். ஆகஸ்ட் முதல் வாரத்தில் (சரியாக நாள் தெரியவில்லை) அநேகமாக திருமணம் என்பது உறுதியான தகவல். பாக்கியராஜ் அனைவரின் அலைபேசி எண்களையும் கேட்டுள்ளான். பாக்கியராஜய் தொடர்பு கொள்ள 00971505092677.

See Current Updates

Click me
www.eict99.blogspot.com

Tuesday, July 1, 2008

மறக்க முடியுமா


27ஆம் நாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிமை மிகு நிகழ்வுகளையும், கடந்து வந்த பாதையின் துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்கியது. ஆறு வருடங்கள் கழித்து சந்திப்பதால் மிகவும் மகிழ்வோடு பலரையும் யெதிர்பார்த்தோம் ஆனால் வந்திருந்த நண்பர்கள் அதனை மறக்கச்செய்தனர். அன்றைய தினம் சுதாகர், கிங்க்ஸ்டன், பொன்ராஜ், பங்கஜ், லிபின், பிரசன்னா & சிறில் ஆகியோர் சந்தித்தோம்.
நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளமுடியாத மதுரை கோசா பாக்கியராஜிடம் அனைவரும் அலைபேசியில் உரையாடினோம் மற்றும் எட்வின், பால்சுபிநேர், நிஞ்சக் கார்த்திக், கும்பகோணம் கார்த்தி ஆகியோரிடமும் நினைவுகளை பரிமாறிக்கொண்டோம். ஜான், கந்தசாமி, வசந்த், பிரகாஷ், ரவிசங்கர் போன்றவர்களுக்கு முயற்சி செய்தோம், தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து அவர்கள் வருந்தியதாக கேள்விப்பட்டு கவலைகொண்டோம்.
மீண்டும் இதைப்போன்று ஒரு நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அனைவரும் இதயத்தின் ஆழத்தில் இருன்ற்து கூறியது மறக்க முடியாதது.

மறக்க முடியுமா

27ஆம் நாள் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிமை மிகு நிகழ்வுகளையும், கடந்து வந்த பாதையின் துன்பங்களையும், இன்பங்களையும் பகிர்ந்து கொண்டது உள்ளத்தில் பெரும் மகிழ்வை உண்டாக்கியது. ஆறு வருடங்கள் கழித்து சந்திப்பதால் மிகவும் மகிழ்வோடு பலரையும் எதிர்பார்த்தோம் ஆனால் வந்திருந்த நண்பர்கள் அதனை மறக்கச்செய்தனர். அன்றைய தினம் சுதாகர், கிங்க்ஸ்டன், பொன்ராஜ், பங்கஜ், லிபின், பிரசன்னா & சிறில் ஆகியோர் சந்தித்தோம்.
நீண்ட நாட்களாக தொடர்புகொள்ளமுடியாத மதுரை கோசா பாக்கியராஜிடம் அனைவரும் அலைபேசியில் உரையாடினோம் மற்றும் எட்வின், பால்சுபிநேர், நிஞ்சக் கார்த்திக், கும்பகோணம் கார்த்தி ஆகியோரிடமும் நினைவுகளை பரிமாறிக்கொண்டோம். ஜான், கந்தசாமி, வசந்த், பிரகாஷ், ரவிசங்கர் போன்றவர்களுக்கு முயற்சி செய்தோம், தொடர்புகொள்ள இயலவில்லை. இது குறித்து அவர்கள் வருந்தியதாக கேள்விப்பட்டு கவலைகொண்டோம்.
மீண்டும் இதைப்போன்று ஒரு நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பதாக அனைவரும் இதயத்தின் ஆழத்தில் இருன்ற்து கூறியது மறக்க முடியாதது.

Friday, June 20, 2008

சந்திக்கும் நாள் மாற்றம்

ஏற்கனவே 30 ஆம் நாள் சந்திப்பதாக இருந்தது ஆம்வே பங்கஜ் குமாரால் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சந்திப்பதாக மாற்றம் அடைந்துள்ளது. எனவே நண்பர்கள் அனைவரும் இதை நினைவு கூர்ந்து அதற்கேற்றாற்போல் விடுப்பு எடுக்கவும். சந்தேகங்களுக்கு பங்கஜை (9940092546) தொடர்புகொள்ளவும்.

pankaj ready the party in big level. so don't miss that.

Get - together

நமது நண்பர்கள் அனைவரும் ஹோசூரில் ஜூலை 30 ஆம் நாள் சந்திக்கலாம் என முடிவு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்தததே. இந்த சந்திப்பில் பங்கஜ் குமார், சுதாகர், பொன்ராஜ், கிங்க்ச்டன், லிபின், பிரசன்னா, சுபினர், ரவி சங்கர் ஆகியோர் வருவது உறுதியாகியுள்ளது. மேலும் பஞ்சர் மணி & முத்துராஜ் வருவார்கள் என ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
படிப்பு முடிந்து ஆறு வருடங்கள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்வதால் அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இது குறித்து ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பங்கஜ்குமாரையோ அல்லது சிரிலையோ தொடர்பு கொள்ளுங்கள்.

Wednesday, June 18, 2008

சந்திக்கும் நாள் மாற்றம்

ஏற்கனவே 30 ஆம் நாள் சந்திப்பதாக இருந்தது ஆம்வே பங்கஜ் குமாரால் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சந்திப்பதாக மாற்றம் அடைந்துள்ளது. எனவே நண்பர்கள் அனைவரும் இதை நினைவு கூர்ந்து அதற்கேற்றாற்போல் விடுப்பு எடுக்கவும்.
சந்தேகங்களுக்கு பங்கஜை (9940092546) தொடர்புகொள்ளவும். pankaj ready the party in big level. so don't miss that.

Tuesday, June 17, 2008

Get-together

நமது நண்பர்கள் அனைவரும் ஹோசூரில் ஜூலை 30 ஆம் நாள் சந்திக்கலாம் என முடிவு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்தததே. இந்த சந்திப்பில் பங்கஜ் குமார், சுதாகர், பொன்ராஜ், கிங்க்ச்டன், லிபின், பிரசன்னா, சுபினர், ரவி சங்கர் ஆகியோர் வருவது உறுதியாகியுள்ளது. மேலும் பஞ்சர் மணி & முத்துராஜ் வருவார்கள் என ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
படிப்பு முடிந்து ஆறு வருடங்கள் கழித்து இந்த சந்திப்பு நிகழ்வதால் அனைவரையும் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இது குறித்து ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பங்கஜ்குமாரையோ அல்லது சிரிலையோ தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன் சிறில்